சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் !
Friday, April 21st, 2017
நாட்டில் இவ்ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திம் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த முறைப்பாடுகளில் போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த பிரிவின் பிரதம பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். பேஸ்புக் கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள்: அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வு- ஈ.பி.ட...
தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் - சுகாதார அமைச்சு நம்பிக்கை!
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைது - 116 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட...
|
|
|


