சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டம் – மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து ஜனாதிபதி அறிவுறுத்தியமை வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!.
Saturday, September 23rd, 2023சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளமையும், அதுகுறித்து ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
நாளாந்த இணைய குற்றங்கள் தொடர்பிலான 14000 முறைபாடுகள் பதிவாகின்றன. 9000 முறைபாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன. எனவே இவ்வாறானதொரு சட்டம் மிகவும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனைத்து விடுமுறைகளும் இரத்து!
ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உபதலைவர் - நிதியமைச்சர் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!
செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு - ஈ.பி.டி.பியின் வன்னி மாவட...
|
|