சமிக்ஞை விளக்குகளை பாதுகாக்க மின் கம்பங்கள்!
Tuesday, May 29th, 2018வீதி சமிக்ஞை விளக்குகளை பாதுகாக்கும் முகமாக பாதுகாப்பு மின் கம்பங்கள் நடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
யாழ் நகரில் சத்திர சந்தி, ஆனைப்பந்தி வீதி சந்தி மற்றும் கோப்பாய் சந்தி போன்ற பகுதிகளில் உள்ள வீதி விளக்குகள் சமிக்ஞை கம்பங்கள் அடிக்கடி கனரக வாகனங்களால் முட்டி மோதி சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து பாதுகாப்பு கம்பங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் இந்த சந்தி பகுதியில் சமிக்ஞை விளக்குகளை அண்டி வீதி குறியீட்டு கோடுகளும் வரையப்பட்டு வருகின்றன.
Related posts:
ஆங்கில மொழி திறனை மேம்படுத்த நடவடிக்கை!
சுகாதாரப் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால்மூல வாக்களிப்பிற்கு தேர்தல்கள் ஆணையகம் ஒப்பு...
நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களையும் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் கண்டறிந்து நடவடிக்க...
|
|