சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்!
Monday, November 5th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபைத் தலைவராக இன்று (05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரதமர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கேற்றளுடன் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபைத் தலைமைப் பதவியை வழங்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை - ஐ.நா!
ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு - ஊர்காவற்றுறை பிரதேச ...
போலி மருந்து விநியோகத்திற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


