சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணம்!
Thursday, November 3rd, 2016சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளையமகளான சன்ஜீவனி இந்திரா 40 வயதில் இலண்டனில் வைத்து இன்று காலமானார். இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இரு குழந்தைகளின் தாயாவார்.
Related posts:
காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம்!
2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில்களில் மோதுண்டு 99 பேர் பலி!
இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிக்கத் திட்டம்!
|
|