மக்களுக்கான பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல – ஜனாதிபதி !
Wednesday, August 16th, 2017நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்தை சாதகமானதாக மாற்றும் பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பன்னிபிடிய – ஶ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
Related posts:
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் – ஜனாதிபதி!
இலங்கையின் நிலை மோசமாகலாம் – எச்சரிக்கை விடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!
மின் வெட்டு ஏற்படாது - மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
|
|