சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
Saturday, July 13th, 2019இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 03 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் வைத்திய பரிசோதனையின் பின்னர் யாழ். கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
Related posts:
நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை - பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
வவுனியாவில் கோர விபத்து - தந்தை - மகன் பலி - ஆத்திரமடைந்த மக்களால் பேருந்து தாக்கி சேதமாக்கப்பட்டத...
|
|