சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முடிவுக்குவந்தது!
Wednesday, October 5th, 2016
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் முன்டெுத்திருந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. உரிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதால் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய சட்டத்திற்கு மங்கள எதிர்ப்பு!
வடக்கில் பாடசாலைகளிலிருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழில் 39 மருத்துவர்களுக்கு நியமனம்!
|
|