சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
Sunday, September 6th, 2020டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்
தனங்கிளப்பு சந்தியில் – சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
எதிர்வரும் மே 11ஆம் திகதி பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கு நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு 3 மாதங்களுக்குள் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
|
|