சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!

Sunday, September 6th, 2020

டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்

தனங்கிளப்பு சந்தியில் –  சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: