க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!
Thursday, December 27th, 2018
கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளை பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும். அத்துடன் பாடசாலைப் பரீட்சார்த்தியின் பெறுபேறு பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு தபால்மூலம் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk அல்லது http://www.exams.gov.lkh என்ற இணைய முகவரிகளில் பார்வையிட முடியும்.
Related posts:
குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிவரும் - காற்ற...
உள்ளுராட்சி தேர்தலுக்கு 10 பில்லியன் செலவாகும் - நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் சம...
அரச வாகனங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு - திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும்...
|
|
|


