கோப்பாயில் அணின் சடலம் மீட்பு: கொலையா? விபத்தா?? சந்தேகத்தில் பொலிஸார்!

யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வீதியில் பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
NpHP – 6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த. சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலை யின் ஆசிரியருமாவார். இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
சம்பவம் விபத்தா கொலையா தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்காக!
யாழ்ப்பாணம் - கொழும்பிற்கிடையில் மேலும் 33 பஸ்கள் சேவையில் - வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தெ...
உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் - அல்லது பாவனைய...
|
|