கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம்!

கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த தீர்ப்பு நேற்று (05) மாலை சபாநாயகருக்கு கிடைத்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும், 18 ஆம் திகதி குறித்த தீர்ப்பு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!
இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் மற்றுமொரு ஆபத்து – 04 பேர் பலி!
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
|
|