கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019

கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

இதேவேளை நேற்று இரவு 8 மணி தொடக்கம் காலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது

Related posts:

வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
தேவை ஏற்படின் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்ப...
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிக்க தீர்மானம்!