கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் இன்றுமுதல் வழமைக்கு!
Monday, February 20th, 2023
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது
விசா மற்றும் பிற சேவைகளுக்காக இந்திய விசா விண்ணப்ப மையத்தை இன்றுமுதல் நாட முடியும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ர...
பட்டதாரிகளுக்கு 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் - அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அ...
|
|
|


