சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!
Friday, January 4th, 2019அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வெண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சந்தேகமா: அழையுங்கள் 113 க்கு!
ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டம்: கவனம் செலுத்தப்பட்ட 7 விடயங்கள்!
இலங்கை - இந்திய இராணுவத் தளபதிகள் சந்திப்பு !
|
|