கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

Tuesday, March 24th, 2020

இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts:


அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!
ஏப்ரல் 21 தாக்குதல்: கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி
மாணவர்களுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்ப...