கொரோனா வைரஸ்தொற்று: இலங்கையில் ஆறாவது மரணமும் பதிவானது!
Tuesday, April 7th, 2020
இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் இன்று பதவாகியுள்ளது.குறித்த தகவலை இலங்கை காதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 178 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய அரசியல் யாப்பிற்கு 5,000க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவு!
தங்காலை நகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி!
இராணுவப் புரட்சி ; மாலியில் ஜனாதிபதி விலகல் - நாடாளுமன்றம் கலைப்பு!
|
|
|


