கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் – சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோருகிறது இலங்கை!
Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு உதவி வழங்கும் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதச நாடுகளிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
எங்கள் மருத்துவமனைகளுக்கு ஒட்சிசன் தேவை, எங்கள் தீவிர கிசிச்சைப் பிரிவினை விஸ்தரிக்கும் போது செயற்கை சுவாசக்கருவிகள் தேவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத் துவதில் உதவி வழங்கும் சமூகம் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் - நிவாரண பொருட்கள் திங்களன்று இலங்கை வந்தடையும்!
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி நிதி மோசடி - இரண்டு சந்தேகநபர்கள் கைது!
|
|
|


