கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!
Wednesday, September 23rd, 2020
கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக நேற்றுமுதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
பெரியபுலவு மகா வித்தியாலய சம்பவம்: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என பெற்றோ...
நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீரவின் வாகனம் விபத்து – ஒருவர் பலி!
தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்தி: இந்தியா பூரண ஒத்துழைப்பு!
|
|
|


