கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – தேசிய உளவுத்துறை!
Sunday, May 3rd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள் உள்ளான, 98 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், முப்படையினரின் கண்காணிப்பில் இயங்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 9 ஆயிரத்து 660 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுதி 88 ஆயிரத்து 273 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையிலிருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!
வடக்கிலும் இவ்வாரம் முதல் பூஸ்டர் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவிப்பு!
பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!
|
|
|


