கொக்குவில் சந்தி கடைத்தொகுதியில் தீ விபத்து!
Wednesday, January 18th, 2017
கொக்குவில் சந்தி பகுதி கடைதொகுதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த கடையின் பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று நண்பகல் ஏற்பட்ட குறித்த தீவிபத்தானது கடையில் உள்ள சுவாமி படத்திற்கு ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் – ஐ.நா!
மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் ராஜித சேனாரட்ன!
21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்...
|
|