கொக்குவில் சந்தி கடைத்தொகுதியில் தீ விபத்து!
Wednesday, January 18th, 2017
கொக்குவில் சந்தி பகுதி கடைதொகுதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த கடையின் பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று நண்பகல் ஏற்பட்ட குறித்த தீவிபத்தானது கடையில் உள்ள சுவாமி படத்திற்கு ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








Related posts:
அனைத்து வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஜனாதிபதி!
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சைகள் திணைக்களம்!
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அ...
|
|
|
புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டா...
தீவகத்தில் தென்னை மற்றும் கஜு பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்பட வேண்டும் - வேலணை பிரதேச சபை உறுப்பினர்...
நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா...


