கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் 19 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த 19 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பைபர் கண்ணாடிகள் நான்கு, மூன்று தங்கூசி வலைகள் கைப்பறப்பட்டுள்ளன. கைது செய்யப்படட மீனவர்கள் முல்லைத்தீவு கடற்றொழில் அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை - நாடாளுமன்றத்தில...
மஹிந்த ராஜபக்ஷ - பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்...
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிக்க தீர்மானம்!
|
|