கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்லத் தடை – மஹிந்த தேசப்பிரிய!
Saturday, January 27th, 2018
உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.. இவ் விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குப் பதவின் போது வாக்குப் பதிவு அட்டையை கையடக்கத் தொலைபேசியில் போட்டோ பிரதி செய்து சமூகஊடகமொன்றில் பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சித்தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் முன்பு சுட்டிக்காட்டியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
சுழிபுரத்தில் கோரூரம் - 6 வயது சிறுமி கழுத்து நெரித்து படுகொலை!
ஊரடங்கு சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை - சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ...
இலங்கையில் பால் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கு பிரான்ஸ் நிதியுதவி!
|
|
|
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்க...
உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க சவுதி அரேபியா செல்லும் வெளியுறவு அமைச்சர்...
கல்வி நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பான சுற்றுநிருபம் - நாட்டில் 1,220 பாடசாலை கொத்தணிகள் அமைக்கப்படும் ...


