குழப்பநிலைகளுக்கு மத்தியில் வரும் 5 ஆம் திகதி கூடுகின்றது நாடாளுமன்றம்!
Thursday, November 1st, 2018
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிக்கும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இவ்விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய 16 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
Related posts:
நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதி மக்களது வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்...
இ.போ.சபைக்கு 2,000 புதிய பேருந்துகள் - போக்குவரத்து பிரதி அமைச்சர்!
நூறு வீதம் சுகாதாரப் பாதுகாப்பு உறுதியாகும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது - அமைச்சர் பிரசன்ன ரண...
|
|
|


