குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை !
Wednesday, December 27th, 2023குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பெற்றோர்கள் தமது குழந்தைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும். அத்துடன் முடிந்தவரை முகக் கவசங்களை அணிய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
கல்விசார ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!
தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி - அசங்க குறுசிங்ஹ!
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...
|
|