குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் உயிழப்பு!
Monday, November 12th, 2018வடமராட்சி மாயக்கைப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீர் மூழ்கி மரணமானார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாகவு – குறித்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி சேற்றில் சிக்குண்டு இறந்ததால் சடலம் வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து இராணுவத்தினரின் சுழியோடிப்பிரிவினர் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து 4 மணித்தியாலங்கள் சுழியோடியே சடலத்தை மீட்டதாகத் தெரியவருகின்றது.
Related posts:
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!
கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தனுக்கு சாட்டையடி கொடுத்த ஈ.பிடி.யின் உறுப்பினர் சட்ட...
|
|