குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!
Thursday, June 24th, 2021தூரப் பிரதேசங்களில் அல்லது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் அடிப்படையில் ஸ்மாட்போன்கள் வாங்குவதற்கான விரைவான வழிமுறையை அறிமுகப்படுத்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமுர்த்தி பெறுநர்களின் குடும்பங்களில் கற்கும் மாணவர்களுக்கு எளிதாக கட்டணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் கணினிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு!
இலங்கையில் மின்சார உற்பத்தி வீழ்ச்சி - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
ஓய்வு பெறும் முடிவை மாற்றிய மஹிந்த தேசப்பிரிய!
|
|