குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!
Thursday, June 24th, 2021
தூரப் பிரதேசங்களில் அல்லது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் அடிப்படையில் ஸ்மாட்போன்கள் வாங்குவதற்கான விரைவான வழிமுறையை அறிமுகப்படுத்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமுர்த்தி பெறுநர்களின் குடும்பங்களில் கற்கும் மாணவர்களுக்கு எளிதாக கட்டணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் கணினிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!
நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை - தனிமைப்படுத்தல் பக...
தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
|
|
|


