குப்பை கூழங்களை மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கை!
Thursday, July 18th, 2019
குப்பை கூழங்களை புத்தளம் – அறுவக்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கழிவு மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முதல்கட்டமாக 10 பாரவூர்திகளில் குப்பை கூழங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பொலிஸ் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அமுல்!
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் இன்ற அதிகாலை நாடு திரும்பினர்!
நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை - சிறைச்சாலை மறுசீரமைப்...
|
|
|


