குடாநாட்டில் மீன்களின் விலைகள் திடீர் உயர்வு!
Wednesday, December 21st, 2016
யாழ்.மாவட்டத்தில் மீன்களின் விலைகள் திடீரென உயர்வடைந்துள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தினால் யாழ்.குடாநாட்டுக் கடற்பரப்பில் மீன்களின் பிடிபாடு திடீரெனக் குறைவடைந்தமையே இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணமாகும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாகத் தாம் பொருளாதார ரீதியாகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Related posts:
இந்து ஆலயங்களின் பாதுகாப்பில் கவனம் - பன்னாட்டு இந்து குருமார் ஒன்றியம் அறிவித்தல்!
இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் வந்தடைந்தன!
தனியார் பல்கலை மருத்துவ மாணவர்களை பயிற்றுவதற்குரிய அரச வைத்தியசாலைகளை கண்டறிய ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|