கீரிமலையில் வீடமைப்புத்திட்டங்களை நேரில் பார்வையிட்ட உயர்மட்டக் குழுவினர்!
Tuesday, September 27th, 2016
ஐனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவினர் நேற்று (26) யாழ். குடாநாட்டிற்கு உத்தியோகபூர்வமான விஐயமொன்றை மேற்கொண்ட நிலையில் கீரிமலைப் பிரதேசத்தில் யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்த வீடமைப்புத் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்தக் குழுவினர் அவதானம் செலுத்தியதுடன் .
Related posts:
8பாகிஸ்தான் மாணவர்கள் இலங்கையில்!
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை - நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச...
|
|