கீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து
Wednesday, May 10th, 2017கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
கடந்த மே 03 ஆம் திகதி வழங்கப்பட்ட குறித்த தீர்ப்புக்கு அமைய குறித்த முடிவை, தேர்தல்கள் ஆணையகத்திற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையத்திற்கு அறிவித்துள்ளார்.
Related posts:
ஐ. நா.சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று ஆரம்பம்!
நாடாளுமன்றத்தில் வாயுக் கசிவு - ஊழியர்கள் வெளியேற்றம்!
சூழலியலாளர்களை தூண்டி மக்களை குழப்புகின்றன அரசசார்பற்ற நிறுவனங்கள் - அமைச்சர் சமல் ராஜபக்ச குற்றச்ச...
|
|