கிழக்கு மாகாண புதிய ஆளுநர், பதவியை பொறுப்பேற்றார்

Tuesday, July 11th, 2017

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நிமிக்கப்பட்டார்.இந்நிலையில் காலியாக இருந்த கிழக்கு மாகாண அளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார்.இந்நிலையிலேயே அவர் இன்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்

Related posts: