கிளிநொச்சி சந்தை கடைத்தொகுதி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு- வடக்கு ஆளுநர்!
Saturday, October 1st, 2016
கிளிநொச்சி சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினல் குரே தெரிவித்துள்ளார்.
கடை உரிமையாளர்களை கிளிநொச்சி பிரதேச சபையில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.இதேவேளை புதிய சந்தைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
பட்டதாரிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை - அமைச்சர மஹிந்த அமரவீர!
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்...
சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தால் பாரிய விழைவு ஏற்படும் - சுகாதார பிரிவு எச்சரி...
|
|