கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடருந்து விபத்தில் பலி!
Tuesday, January 31st, 2023சூரியன் செய்திகளுக்கான கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
000
Related posts:
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்காக!
இன்றுமுதல் கட்டாயமாக்கப்படுகின்றது முகக் கவசம் - பொலிஸார் அறிவிப்பு!
தேசிய அடையாள அட்டையுடன் TIN-TAX இலக்கமும் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்...
|
|