கிணற்றில் விழுந்த டிரெக்டர்.!
Tuesday, May 24th, 2016
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டிரெக்டர் வண்டி அதன் சாரதியுடன் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சி மலையாளபுறம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
டிரெக்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினாலேயே வண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கிணற்றில் விழுந்துள்ளது. அத்துடன் குறித்த வண்டியின் சாரதி காப்பாற்றப்பட்ட போதிலும் டிரெக்டர் வண்டியானது கிணற்றினுள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது - அமைச்சர் ...
வவுனியா தெற்கு பிரதேச சபை சிற்றூழியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!
|
|
|


