கார் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் உயிரிழப்பு!
Sunday, November 25th, 2018சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழதுள்ளதுடன், மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியதையடுத்து, 220 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட பொலிசார் அங்கு விரைந்து சென்றனர்
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
Related posts:
ஏனைய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
தொடரும் சீரற்ற காலநிலை - மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் தாமதம் - ஒப்பந்தக்காரர்...
|
|