கல்வி நிர்வாக சேவை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Monday, July 23rd, 2018அரசியல் பழிவாங்கல்களில் கல்வித்துறை இலக்காவதாகவும் அரசியல் இலாப நோக்கில் வழங்கப்படவுள்ள 1018 நியமனங்களையும் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனங்களை நிறுத்தாவிடின் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலகப் போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சங்கம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும் தமது கோரிக்கைகளை ஏற்காவிடின் எதிர்வரும் 26 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
கிரமங்களைபிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே மக்களுக்கு தேவை - பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்ப...
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை - சுற்றாடல் அமை...
|
|