கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி!
Thursday, January 24th, 2019கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி நாளை(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரின் ஒன்றுகூடல் நிகழ்வு !
அமைச்சருடன் தடுமாறிய விமானி : மயிரிழையில் தப்பினார் மகிந்த அமரவீர!
வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் - கல்வியங்காடு பகுதியில் சம்...
|
|