கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி!
Thursday, January 24th, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி நாளை(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள் – வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கையும் 5...
6 மாதங்களுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பித்தது யாழ்தேவி - நீண்ட தூர புகையிரத சே...
|
|
|


