கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் -அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
Thursday, January 12th, 2017
நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட விஹாரமஹாதேவி கல்லூரியில் இன்று தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன.மாணவர்களுக்கான காப்புறுதி முறைமையும் அமுலாகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts:
டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன் - வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன்! (வீடியோ இணைப்பு)
எதிர்வரும் 14ஆம் திகதி களனி பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
|
|
|
“உன்னை அறிந்தால் உலகில் வாழலாம்” – எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ் சின்மயா மிஷன் வழங்கும் ஞானவேள்வி!
பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உயர்தர மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா - ஜனாதிபதி நிதியம் அத...
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப...


