கலப்பு எண்ணெய் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை!
Monday, May 29th, 2017
தேய்காய் எண்ணெய்க்குப் பதிலாக ஏனைய கலப்பு எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எம்பிலிப்பிற்றிய பொது பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஹிங்குரார பிரதேசத்தில் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
விவசாய அபிவிருத்திக்கு 160 வேலைத் திட்டங்கள்!
தொடர்ச்சியான மழைவீழ்ச்சி - கிளிநொச்சி மாவட்டத்தில் 198 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமை...
15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான பிரான்ஸ் மாப்பிள்ளை கைது!
|
|
|


