கலப்பு எண்ணெய் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை!
Monday, May 29th, 2017
தேய்காய் எண்ணெய்க்குப் பதிலாக ஏனைய கலப்பு எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எம்பிலிப்பிற்றிய பொது பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஹிங்குரார பிரதேசத்தில் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து?
அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் - போக்குவரத்து முகாமைத்துவ அமை...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்!
|
|
|


