கலப்பு எண்ணெய் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை!

Monday, May 29th, 2017

தேய்காய் எண்ணெய்க்குப் பதிலாக ஏனைய கலப்பு எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எம்பிலிப்பிற்றிய பொது பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஹிங்குரார பிரதேசத்தில் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts:


இரண்டு வாரங்களுக்குள் முக்கிய தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமரிடம் இலங்கைக்கான...
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அச...