கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கைச்சாத்து!

Tuesday, July 17th, 2018

இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து தேசிய கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: