கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கைச்சாத்து!

இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து தேசிய கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியாவிலும் கடுமையான பயணக் கட்டுப்பாட்டு !
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் - ஒத்துழைக்காத நிலையங்களுக்கான...
14 வயது சிறுமி மதுபானம் அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த விவகாரம் - பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டன...
|
|