கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!
Thursday, December 7th, 2017சில அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
o தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபாவாகவும்
o பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும்
o ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 76 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்!
யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் - இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்!
வீசா நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கை...
|
|