கடல் நண்டு பிடிப்பதற்கு தடை!

Saturday, November 5th, 2016

கடல் நண்டு (சிங்கி இறால்) பிடிப்பதை தடை செய்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது.

கடல் நண்டின் பெருக்கம் ஒக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களிலும் மார்ச் மாதத்திலும் இடம்பெறுவதனால் இக்காலப்பகுதியில் இவற்றை பிடிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.  முட்டைகளுடன் இவற்றை பிடிக்கும் மீனவர்களை உடனடியாக கைது செய்வதற்கான அறிவுறுத்தல்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

a99c7e3eb51cc635c37921ef9790080d_XL

Related posts: