கடல் நண்டு பிடிப்பதற்கு தடை!
Saturday, November 5th, 2016கடல் நண்டு (சிங்கி இறால்) பிடிப்பதை தடை செய்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது.
கடல் நண்டின் பெருக்கம் ஒக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களிலும் மார்ச் மாதத்திலும் இடம்பெறுவதனால் இக்காலப்பகுதியில் இவற்றை பிடிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டைகளுடன் இவற்றை பிடிக்கும் மீனவர்களை உடனடியாக கைது செய்வதற்கான அறிவுறுத்தல்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான மாற்றம் அவசியமாகும்- ஐ...
இலங்கை இனப்பாகுபாடுகளை கையாள்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது !
2017 பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கும் - இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|