கடற்றொழிலாளர்களின் வீடுகள் மறுசீரமைப்பு – கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை!

கடற்றொழிலாளர்களின் வீடுகளை மறுசீரமைப்பதற்காக 10 மாவட்டங்களில் குடும்பம் ஒன்றுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்பிட்டி – உச்சமுனி கிராமத்தில் இடம்பெற்றது. குச்சவெளி சஹஸ்புர கிராமத்தில் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 100 வீடுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களின் புனரமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 3ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச நிர்வாக அமைச்சு விசேட அறிவித்தல்!
ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவட...
மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|