கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!
Saturday, March 18th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Related posts:
நவீன வைத்திய முறைகளினால் மாற்ற முடியாத நோய்கள் சுதேச மருத்துவம் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது : வடக்கு ...
1,000 ரூபாயை சம்பளம் வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் - தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம...
கண்டுகொள்ளாத பேருந்துகள் - பொலிஸ் வாகனத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் - முகமாலை பகுதியில் தொடரும் ...
|
|
|


