கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள்  பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!

Saturday, March 18th, 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.

கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

Related posts: