கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!
Saturday, March 18th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Related posts:
கேரளா சட்டசபை தேர்தல்: நடவடிக்கைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
இன்று முதல் அடையாள வேலைநிறுத்தம் - புகையிரத தொழில்நுட்ப சேவை அறிவிப்பு!
உள்நாட்டு - வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை !
|
|