கடனைக் கேட்ட பெண்ணின் மீது தாக்குதல் – தென்மராட்சியில் சம்பவம்!
Saturday, February 16th, 2019தென்மராட்சிப் பகுதியில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணைக் குடும்பஸ்தர் ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
கொடுத்த பணத்தை வாங்கச் சென்றவேளை தன்னை தலைக்கவசத்தினால் தாக்கிவிட்டு தனது கையைப்பிடித்து இழுத்தார் எனப் பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வீடு புகுந்து தாக்கியதாகக் கூறி அந்தக் குடும்பஸ்தரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
பெடீ வீரகோன் காலமானார்!
அமைச்சர் டக்ளஸின் தற்றுணிவால் கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் -...
|
|